ஹேமந்த் சோரன்

img

திருமணம் செய்ய மாட்டார்கள்; ஆனால் கற்பழிப்பார்கள்... இதுதான் பாஜக தலைவர்களின் யோக்கியதை

ஜார்க்கண்ட்டில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருடன் பிரதமர் மோடி ஒரேமேடையில் ஒன்றாக கைகோர்த்து வாக்கு சேகரித்தது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் அண்மையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் ....

img

‘வாய்ச்சவடால் கட்சி’

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் வன உரிமைகள் சட்டம் குறித்து மிகவும் விரிவான முறையில் குறிப்பிட்டார். அதே சமயத்தில் புல்வாமா நிகழ்வின்மூலமாக ஆட்சியாளர்கள் வாக்குகளை வென்றுவிட முடியாது என்றும் மக்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விவசாய நெருக்கடியின் பாதிப்புகள் வேரூன்றி இருக்கின்றன என்றும் அவைதான் தேர்தல் முடிவைத் தீர்மானித்திடும் என்றும் கூறியுள்ளார்.

;